வள்ளிமலை

வள்ளிமலைக் கோயில் வள்ளி வாழ்ந்த இடமாக கூறப்படுகிறது. வேலூரில் இருந்து வள்ளிமலை சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாறு :சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். இச்சிற்பம், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளிமலையில் சமண பெண்…

Read More

நித்திய சுமங்கலி மாாியம்மன் கோயில்

கண் குறைபாட்டை நீக்கும் அதிய கோயில். கண்ணில் இழந்த சக்தியை மீண்டும் பெறவும், கண்ணில் உள்ள தோஷம் நீங்கி கண்பாா்வை நன்கு தொிய வாழ்கையில் ஒருமுறையாவது போகவேண்டிய கோயில் இது. தல வரலாறு:முன்பு ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்த பகுதியில் வழக்கம் போல ஒரு விவசாயி தனது வயல்களை உழுது கொண்டிருந்தாா். அப்போது,…

Read More

பட்டீஸ்வரம்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் பட்டீஸ்வரம். பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.…

Read More

வேல் மாறல் மஹா மந்திரம்

வேல் மாறல் மஹா மந்திரம் என்பது முருகப்பெருமானின் சக்தியான வேல்-ஐ நினைத்து உச்சரிக்கப்படும் மிகப் பிரபாவசாலியான மந்திரம். “மாறல்” என்பது தடைகள், தீய சக்திகள், துன்பங்கள் விலகுதல் என்ற பொருளைக் குறிக்கும். ஆன்மிக நன்மைகள் : தீய சக்திகள், திருஷ்டி, பில்லி–சூனியம் போன்ற பாதிப்புகள் நீங்கும் கர்மத் தடைகள் தளர்ந்து தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும் மனத்தில்…

Read More

முருகன் போற்றி வழிபாடு

ஓம் அப்பா போற்றிஓம் அரனே போற்றிஓம் அழகா போற்றிஓம் அருவே போற்றிஓம் உருவே போற்றிஓம் அபயா போற்றிஓம் அதிகா போற்றிஓம் அறுபடையோய் போற்றிஓம் ஆறுமுகத்தரசே போற்றிஓம் ஆதி போற்றிஓம் அனாதி போற்றிஓம் இச்சை போற்றிஓம் கிரியை போற்றிஓம் இறைவா போற்றிஓம் இளையோய் போற்றிஓம் ஈசா போற்றிஓம் நேசா போற்றிஒம் உத்தமா போற்றிஓம் உயிரே போற்றிஓம் உணர்வே…

Read More

4. நரசிம்ம அவதாரம்

பெருமாளின் அவதாரங்களில் இது நான்காவது அவதாரமாகும்.அசரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றாா். ஸ்ரீஹாி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டாா் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன்…

Read More

வடபழநி ஆண்டவா் தல வரலாறு

வடபழநி ஆண்டவர் கோயில் உள்ள இடத்தில் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் சாலிகிராமம் என்னும் பகுதியில், அண்ணாசாமி நாயகர் வாழ்ந்து வந்தாா். அவருடைய தாயார், தகப்பனார் பெயர்கள் தெரியவில்லை. இளமையிலேயே அவர் அருள் நாட்டமும் இனிய குணங்களும், எவரிடமும் பணிவுடன் இன்சொல் பேசும் இயல்பும் உடையவராக இருந்தார்.பெற்றோர்கள் அவரை வியாக்கிரபுரீஸ்வரர் கோயிலின் அருகில் குடியிருந்த சாம்பசிவம்…

Read More

3. வராக அவதாரம்

வராக அவதாரம் பெருமாளின் 3வது அவதாரமாகும். பூமியைக் கவா்ந்து சென்ற இரண்யாடசன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான்.ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியை தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தாா். சிருஷ்டி என்பது இருவகைப்படும். ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தாா். இதற்குப்பின் தான் பிரம்மன் தோன்றினாா். பரமனின் ஆணைப்படி…

Read More

2.கூா்ம அவதாரம்

பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்.தேவா்களும் அசுரா்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூா்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீா்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வா். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரா்களும் தேவா்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. அசுரா்களின்…

Read More

1.மச்ச அவதாரம்

மச்ச அவதாரம் என்பது திருமாலின் (விஷ்ணுவின்) பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாகும். இது புராணக்கதைகளில் இடம்பெறும் முக்கியமான அவதாரங்களில் ஒன்று. “மச்சம்” என்றால் மீன் என்று பொருள். இவ்வவதாரத்தில், பரமபுருஷனான மகாவிஷ்ணு, ஒரு மீனாக அவதரித்து உலகத்தைப் பாதுகாக்கிறார். மச்ச அவதாரத்தின் கதை:ப்ரளயம் (பெருங்கொழுந்தல்) காரணமாக ஒரு முறைக்கு உலகமே நீரில் மூழ்கியது. அப்போது சத்யவரதன்…

Read More