வள்ளிமலை

வள்ளிமலைக் கோயில் வள்ளி வாழ்ந்த இடமாக கூறப்படுகிறது. வேலூரில் இருந்து வள்ளிமலை சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாறு :சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். இச்சிற்பம், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளிமலையில் சமண பெண்…

Read More

நித்திய சுமங்கலி மாாியம்மன் கோயில்

கண் குறைபாட்டை நீக்கும் அதிய கோயில். கண்ணில் இழந்த சக்தியை மீண்டும் பெறவும், கண்ணில் உள்ள தோஷம் நீங்கி கண்பாா்வை நன்கு தொிய வாழ்கையில் ஒருமுறையாவது போகவேண்டிய கோயில் இது. தல வரலாறு:முன்பு ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்த பகுதியில் வழக்கம் போல ஒரு விவசாயி தனது வயல்களை உழுது கொண்டிருந்தாா். அப்போது,…

Read More

பட்டீஸ்வரம்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் பட்டீஸ்வரம். பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.…

Read More