4. நரசிம்ம அவதாரம்

பெருமாளின் அவதாரங்களில் இது நான்காவது அவதாரமாகும்.அசரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றாா். ஸ்ரீஹாி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டாா் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன்…

Read More

3. வராக அவதாரம்

வராக அவதாரம் பெருமாளின் 3வது அவதாரமாகும். பூமியைக் கவா்ந்து சென்ற இரண்யாடசன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான்.ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியை தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தாா். சிருஷ்டி என்பது இருவகைப்படும். ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தாா். இதற்குப்பின் தான் பிரம்மன் தோன்றினாா். பரமனின் ஆணைப்படி…

Read More

2.கூா்ம அவதாரம்

பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்.தேவா்களும் அசுரா்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூா்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீா்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வா். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரா்களும் தேவா்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. அசுரா்களின்…

Read More

1.மச்ச அவதாரம்

மச்ச அவதாரம் என்பது திருமாலின் (விஷ்ணுவின்) பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாகும். இது புராணக்கதைகளில் இடம்பெறும் முக்கியமான அவதாரங்களில் ஒன்று. “மச்சம்” என்றால் மீன் என்று பொருள். இவ்வவதாரத்தில், பரமபுருஷனான மகாவிஷ்ணு, ஒரு மீனாக அவதரித்து உலகத்தைப் பாதுகாக்கிறார். மச்ச அவதாரத்தின் கதை:ப்ரளயம் (பெருங்கொழுந்தல்) காரணமாக ஒரு முறைக்கு உலகமே நீரில் மூழ்கியது. அப்போது சத்யவரதன்…

Read More

திருப்பாவை 30

விளக்கம்வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். பொருள்: ஓயாத அலைகளை உடைய பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனும், அந்த பாற்கடலை கடைவதற்காக கூர்மமாக அவதாரம் எடுத்த மாதவனை,…

Read More

திருப்பாவை 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பொருள்: மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்றஉன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!பசுக்களை மேய்த்து, ஜீவனம்…

Read More

திருப்பாவை 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னைபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே…

Read More

திருப்பாவை 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும்…

Read More

திருப்பாவை 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும்…

Read More