சரபேஸ்வரர்
கெட்ட சக்தி நீங்க மந்திரம்:
ஹராய பீமாய ஹரிப்ரியாய!
பவாய சாந்தாய பராத்பராய!
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய!
நமோஸ்து துப்யம்!
சரபேச்வராய ஸ்ரீ சரபாஷ்டகம்!
சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்:
ஓம் சாலுவேசாய வித்மஹே!
பக்ஷிராஜாய தீமஹி!
தந்நோ சரப ப்ரசோதயாத்!
சரபேஷ்வரர் மூல மந்திரம்:
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி!
ஹாஸி, பிராணக்ர ஹாஸி!
ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய!
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா!
ஸ்ரீ சரபேஸ்வரர் 108 போற்றிகள்
- ஒம் அம்ருத அரசே போற்றி
- ஒம் சங்கரா போற்றி
- ஓம் அடியார்க்கு அடியவா போற்றி
- ஓம் அட்சர காரணனே போற்றி
- ஓம் அணிமாமலர் பறவை அரசே போற்றி
- ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி
- ஓம் அமரர் படை தலைவா போற்றி
- ஓம் அம்பலத்தாடும் அரசே போற்றி
- ஓம் அருட்பெருஞ்ஜோதி அண்ணலே போற்றி
- ஓம் அழைத்ததும் வருவோனே போற்றி
- ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி
- ஓம் ஆட்டிப் படைப்பாய் போற்றி
- ஓம் ஆதி சிவனே போற்றி
- ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி
- ஓம் ஆனந்தா போற்றி
- ஓம் உள்ளத்தில் உறைவாய் போற்றி
- ஓம் எட்டு திசையும் காப்பாய் போற்றி
- ஓம் எண்ணியது அருள்வாய் போற்றி
- ஓம் எல்லாமாய் இருப்பவனே போற்றி
- ஓம் எல்லையில்லா பொருளே போற்றி
- ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கம்பத்தில் நிற்பவனே போற்றி
- ஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
- ஓம் கர்ப்பம் காப்பவனே போற்றி
- ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்தவனே போற்றி
- ஓம் காத்து கருப்பு அழிப்பாய் போற்றி
- ஓம் கால பைரவரே போற்றி
- ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி
- ஓம் காலத்தின் வடிவே போற்றி
- ஓம் காலனுக்கும் காலா போற்றி
- ஓம் காற்றாய் வருவாய் போற்றி
- ஓம் குருவுக்கு உரு தந்த உயர்ந்தவா போற்றி
- ஓம் கூர்நகம் கொண்டவனே போற்றி
- ஓம் கைலாசவாசா போற்றி
- ஓம் கொடுமை தீர்ப்பாய் போற்றி
- ஓம் கோபக்கனலேபோற்றி
- ஓம் சத்திய உருவே போற்றி
- ஓம் சத்திய சாட்சியே போற்றி
- ஓம் சத்திய துணையே போற்றி
- ஓம் சர்வ வியாபியே போற்றி
- ஓம் சாந்தி அருள்பவனே போற்றி
- ஓம் சித்தர் சிந்தை புகுந்தவனே போற்றி
- ஓம் சித்தாந்த சித்தனே போற்றி
- ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி
- ஓம் சிந்தாமணியின் ஜீவனே போற்றி
- ஓம் சிவ சூரியா போற்றி
- ஓம் சிவச்சுடரே போற்றி
- ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி
- ஓம் சூலினித்தாயின் சுகத்தோனே போற்றி
- ஓம் சூன்யம் அழிப்பாய் போற்றி
- ஓம் திகம்பரா போற்றி
- ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி
- ஓம் திண்ணவா போற்றி
- ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
- ஓம் திருபுவனேசா போற்றி
- ஓம் திருவருள் தருவாய் போற்றி
- ஓம் திருவுக்கும் திருவான தெய்வமே போற்றி
- ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
- ஓம் தெவிட்டா தேனே போற்றி
- ஓம் நகமே ஆயுதமாய் கொண்டாய் போற்றி
- ஓம் நஞ்சை புஞ்சை காப்பாய் போற்றி
- ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் நமசிவாய திருவே போற்றி
- ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் நம்பினோர் நலம் அருள்வாய் போற்றி
- ஓம் நரசிம்மரை குளிரவைத்தவா போற்றி
- ஓம் நலம் தரும் தெய்வமே போற்றி
- ஓம் நான்மறை ஆனாய் போற்றி
- ஓம் நியாயம் தருபவனே போற்றி
- ஓம் நிரந்தரமானவனே போற்றி
- ஓம் நோய் தீர்க்கும் நெடியாய் போற்றி
- ஓம் பக்தர் தன் துயர்நீக்கும் ஒளியே போற்றி
- ஓம் பயம் தீர்க்கும் பரம்பொருளே போற்றி
- ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி
- ஓம் பரப்பிரம்மனே போற்றி
- ஓம் பரமாத்மனே போற்றி
- ஓம் பிரத்யங்கிரா பிராணநாதா போற்றி
- ஓம் பிறவிபயம் அறுத்தவனே போற்றி
- ஓம் புவனம் படைத்தாய் போற்றி
- ஓம் பூரண சரபேசா போற்றி! போற்றி!!!
- ஓம் மகாதேவா போற்றி
- ஓம் மந்திரத் துதி தேவா போற்றி
- ஓம் மந்திரம் ஆள்பவனே போற்றி
- ஓம் மழு தூக்கி சிறந்தாய் போற்றி
- ஓம் மாமலை சக்தியே போற்றி
- ஓம் மான் வைத்தாய் போற்றி
- ஓம் முக்தர்கள் ஜீவனே போற்றி
- ஓம் முக்திக்கு வழி செய்வாய் போற்றி
- ஓம் முத்தொழில் தலைவா போற்றி
- ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
- ஓம் முற்றும் துறந்தோர்க்கும் அருள்வாய் போற்றி
- ஓம் மூல குருவே போற்றி
- ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
- ஓம் மூவர்க்கு முந்திய முதல்வா போற்றி
- ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி
- ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி
- ஓம் ருத்ர அக்னியே போற்றி
- ஓம் ருத்ரதாண்டவா போற்றி
- ஓம் லிங்கப்பதியே போற்றி
- ஓம் வல்லார் வாழ்த்தும் தேவா போற்றி
- ஓம் வழித்துணையே போற்றி
- ஓம் விண்ணவா போற்றி
- ஓம் விளக்கு தீபத்தில் ஒளிர்பவனே போற்றி
- ஓம் விளங்கு உயர் வீரா போற்றி
- ஓம் வீரபத்திரனே போற்றி
- ஓம் வெள்ளிக்கு வாழ்வு தந்தாய் போற்றி
- ஓம் வெற்றியை நாடுவோர் உள்ளமே போற்றி
- ஓம் வேதம் தொழும் வேங்கையே போற்றி
சுருக்கமான பயன்கள்:
அருள் கிடைக்கும் – இறை அருள் அடைய வழி தரும்.
அந்தரங்க அமைதி – மனஅமைதி, அமைந்த மனநிலை கிடைக்கும்.
பரமாத்மாவுடன் இணைவு – இறை உணர்வு மற்றும் ஆன்மிகத் திறன் வளர்கிறது.
நோய், பயம் விலகும் – “நோய் தீர்க்கும்”, “பயத்தை நீக்கும்” வரிகள் மன உறுதியை ஏற்படுத்தும்.
அரக்கர்களிடமிருந்து பாதுகாப்பு – தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
நன்மை, நலன் பெறும் – நலம் தரும், நம்பினோருக்கு நலன் தரும் என்பவை நம்பிக்கையை வளர்க்கும்.
வழிகாட்டி – சரியான பாதையை காண உதவும்.
பாவநாசம் – கையாறிய தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டுதல்.
புத்திசாலித்தனம், ஞானம் – உண்மை, சத்தியம், ஞானம் ஆகியவற்றை போற்றுவது அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
ஆன்மீக வளர்ச்சி – “முத்தி”, “மூல குரு”, “சித்தாந்தம்” போன்ற வார்த்தைகள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்றன.
அனைத்திலும் ஒருமை உணர்வு – “எல்லாமாய் இருப்பவனே”, “யாவையும் ஆனாய்” என்பது ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது.
பக்தியில் நிலைத்தன்மை – தினசரி பாராயணம் செய்வதால் பக்தியில் நிலைத்தன்மை ஏற்படும்.
