கந்தர் சஷ்டி கவசம்
குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,நிஷ்டையுங் கைகூடும்,நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்சிஷ்ட்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்பாதமிரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாட கிண்கிணி யாடமையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் –…
Read More