குமாரஸ்தவம்

01 ஓம் ஷண்முக பதயே நமோ நம02 ஓம் ஷண்மத பதயே நமோ நம03 ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம04 ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம05 ஓம் ஷட்கோண பதயே நமோ நம 06 ஓம் ஷட்கோச பதயே நமோ நம07 ஓம் நவநிதி பதயே நமோ நம08 ஓம் சுபநிதி பதயே…

Read More

கந்த குரு கவசம்

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய ‘கந்த குரு கவசம்’ கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா…

Read More

கந்தர் சஷ்டி கவசம்

குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,நிஷ்டையுங் கைகூடும்,நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்சிஷ்ட்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்பாதமிரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாட கிண்கிணி யாடமையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் –…

Read More